作曲:S.A. Rajkumar
வேணா வேணா
விழுந்திடுவேனா
கண்கள் கண்டால்
கவுந்திடுவேனா
ஒரு முறை சிரிக்கிறாய்
என் உயிரினை பறிக்கிறாய்
கண்கள் ரெண்டும் அணுகுண்டா
கத்திக்குள்ள பூச்செண்டா
இன்பமான சிறை உண்டா
ஈர விழியில் இடம் உண்டா
கடவுள் பூமி வந்தால்
உன் கண்ணை பார்க்க வேண்டும்
மனிதன் பாவம் என்று
அவன் மெரண்டு போக வேண்டும்
வேணா வேணா
விழுந்திடுவேனா
கண்கள் கண்டால்
கவுந்திடுவேனா
வளையாத நதிகளில் எல்லாம்
நதிகள் என்று ஆகாது
சிணுங்காத கொலுசுகள் எல்லாம்
சங்கீதங்கள் பாடாது
மடியினில் தலையணை செய்தாய்
மெல்ல வந்து மனதினில்
கலவரம் செய்தாய்
ஒரு கண்ணில் வன்முறை செய்தாய்
பாவம் என்று மறு கண்ணில்
மருந்துகள் தந்தாய்
ஒஹோ வசீகரா வசீகரா
நீ வதம் செய்ய நிதம் வர வேண்டும்
வலைக்கரம் உடைத்திட வேண்டும்
இதயம் வருடிவிடவா
உன் இதயம் திருடிவிடவா
விழியில் நுழைந்துவிடவா
என் வழியை மறந்துவிடவா
வேணா வேணா
விழுந்திடுவேனா
கண்கள் கண்டால்
கவுந்திடுவேனா
சலலு சலலு சலலு சலலு
சலலு உஉ சலலு உஉ சலலு உ உ சலலு உஉ
அய்யய்யோ ஹிட்லர் பெண்ணே
என்னை என்ன செய்தாயோ
ஹார்மோன்கள் ஹார்மோனியம்கள்
வாசிப்பதை கண்டாயோ
ஜனவரி நிலவென்னை கொள்ளும்
வெட்கமின்றி ஜனகனமன சொல்லி செல்லும்
குறு குறு பார்வைகள் சொல்லும்
சேதி என்ன கடவுளும் புலம்புவான் இன்னும்
ஓஹோ குண்டு மல்லி குண்டு மல்லி
அதில் பட்டு பட்டு பட்டாம்பூச்சி ஆனாய்
தொட்டு தொட்டு குண்டு வைத்து போனாய்
எனக்குள் உன்னை தொலைத்து
நீ உனக்குள் என்னை தேடு
இரண்டு உயிர்கள் இருந்தால்
அது காதல் என்று கூறு
வேணா வேணா
விழுந்திடுவேனா
கண்கள் கண்டால்
கவுந்திடுவேனா
ஒரு முறை சிரிக்கிறாய்
ஏன் உயிரினை பறிக்கிறாய்
கண்கள் ரெண்டும் அணுகுண்டா
கத்திக்குள்ள பூச்செண்டா
இன்பமான சிறை உண்டா
ஈர விழியில் இடம் உண்டா
கடவுள் பூமி வந்தால்
உன் கண்ணை பார்க்க வேண்டும்
மனிதன் பாவம் என்று
அவன் மெரண்டு போக வேண்டும்